@எம்.ஜி.ஆருக்கு பிறகு சசிகலாவுக்குதான் பெரிய மக்கள் எழுச்சி பொன். ராதாகிருஷ்ணன் |BJP | ADMK | TAMIL
#எம்.ஜி.ஆருக்குப் பின் சசிகலாவுக்குதான் மிகப் பெரிய மக்கள் எழுச்சி உள்ளது என பாஜக மூத்த தலைவரும் முன்னாள் மத்திய இணை அமைச்சருமான பொன் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். நாகர்கோவிலில் இன்று செய்தியாளர்களிடம் பொன். ராதாகிருஷ்ணன் கூறியதாவது:
பெங்களூரிலிருந்து சசிகலா தமிழகத்திற்கு வந்த போது மிகப்பெரிய வரவேற்பு அளிக்கப்பட்டது இதை பெரிய எழுச்சியாக நான் கருதுகிறேன். இது அவர்களின் கட்சிக்கு பலமுள்ளதாக இருக்கும். இதற்கு முன்பு எம்ஜிஆருக்கு இதுபோன்ற வரவேற்பு இருந்ததை நான் பார்த்திருக்கிறேன். இவ்வாறு பொன். ராதாகிருஷ்ணன் கூறினார்.
#இப்போ_இல்லேன்னா_எப்பவும்_இல்ல
#மாத்துவோம்_எல்லாத்தையும்_மாத்துவோம்
#அண்ணாத்த
#நான்_கேட்பேன்
#நேர்மைதிறமைஅஞ்சாமை
_VS_Corrupt
MAYILOSAI's video: BJP ADMK TAMIL
4
0