திருவருட்பா பாடல் மற்றும் விளக்கம்
இரண்டாம் திருமுறை
20.எழுத்தறியும் பெருமான்மாலை
பாடல் 16
வீட்டுக்கு அடங்கா விளையாட்டுப் பிள்ளைஎனத்
தேட்டுக்கு அடங்காத தீமனத்தால் ஆந்துயரம்
பாட்டுக்கு அடங்காநின் பத்தர் அடிப்புகழ்போல்
ஏட்டுக்கு அடங்காத எழுத்தறியும் பெருமானே
#திருவருட்பா-பாடல்(ம)விளக்கம்
Siva-Jeevakarunya's video:
30
4